புதிய கருத்தை சேர்

கருத்து

நான் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து இருந்தேன், ஆனால் எனக்கு எந்த பணமும் வரவில்லை. தாலுக்கா அலுவலகம் சென்று பார்த்த பிறகு அவர் money order through postel என வருகிறது, பணம் வரும் என்று கூறினார்.இப்போது 10 நாட்கள் மேல் ஆகிறது, எனக்கு எந்த ஒரு குறுஞ்செய்தியும் வரவில்லை, தபால் நிலையத்திலும் எதுவும் வரவில்லை,money order number இருந்தால் கூறுங்கள் என்கிறார்கள்,

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்

Rich Format